×

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை ஜூலை 19-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி :அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை ஜூலை 19-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை ஜூலை 19-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ankit Tiwari ,Delhi ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...